Advertisement
வெள்ள மணம் உள்ள மச்ச விழி யோரம் ஈரமென்ன
பக்கத்திலே நீ இருந்தும் துக்கத்திலே
கரை சேறும் காலம் எப்போ
வெள்ள மணம் உள்ள மச்ச விழி யோரம் ஈரமென்ன
கல்லமணம் உல்லக்கச்சி கண்ணீரில் மூழ்குதடி
வெட்கட்திலே நான் உறுக துக்கத்திலே நீ அழுக
கரை சேறும் காலம் எப்போ
கல்லமணம் உல்லக்கச்சி கண்ணீரில் மூழ்குதடி
செங்கரும்ப நான் மறந்து வேலி முல்ல ஏன் கடிச்ச
பூவுக்குள்ளும் நாகம் உண்டு சாமிக்குந்தான் வீடு ரெண்டு
கல்லையும் நீ நெனச்ச முல்லையும் பூவா நீ முடிச்ச
போனதெல்லாம் போகட்டெங்க யாரும்மிங்கே ராமன் இல்ல
வெள்ள மணம் உள்ள மச்ச விளையாடி ஓஞ்சுவந்தா
பக்கத்திலே நீ இருந்தும் சொற்கத்திலே நான் மிதப்பேன்
என்னாலும் சேற்ந்திரும்போம்
வெள்ள மணம் உள்ள மச்ச விளையாடி ஓஞ்சுவந்தா
கூடு விட்டு போன கிளி ஜோடிக்கிட்ட சேர்ந்தம்மா
ஜோடிவந்து சேர்ந்த கிளி கோடி சுகம் காணுதம்மா
சிற்பிய போல நானிறுந்து சிந்திய தேன சேர்த்து வச்சேன்
என் குனத்தில் பையன் வந்த இன்னும் கொஞ்சும் தொல்லயடி
வெள்ள மணம் உள்ள மச்ச விளையாடி ஓஞ்சுவந்தா
பக்கத்திலே நீ இருந்தும் சொற்கத்திலே நான் மிதப்பேன்
என்னாலும் சேற்ந்திரும்போம்
வெள்ள மணம் உள்ள மச்ச விளையாடி ஓஞ்சுவந்தா
(By:Malaysia Vasudhevan & Sunandha)
(Chinna Veedhu)
0 comments: