Advertisement
Kaatrinile Varum Geetham (1978)
Cast:Muthuraman,Kavitha,Srividya,Asokan,Gopu,M.N.Rajam,
Seenivasan,Srikanth,Sukumari,V.gopalakrishnan
Director : S.P.Muthuraman
Producer :Vijayabhaskar
Music :"Isaignani" Illiayaraja
Track Info :
01.Chitthira Chevvanam (4.08)- Jayachandran : Download
தைய்யார தைய்யா.....
சித்திர செவ்வாஅனம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்ம..என் கண்ணான கண்ணம்ம
சித்திர செவ்வாஅனம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்ம..என் கண்ணான கண்ணம்ம
ஹெய் புய்யலல வாரி..தண்ணி வெல வானம்
தைய்யார தைய்ய..தைய்யார தைய்ய
சித்திர செவ்வாஅனம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்ம..என் கண்ணான கண்ணம்ம
தைய்ய்யர தைய்யா.....
மைய்யை இட்ட கண்ணாலே மைய்யல் கண்ட நேரம்
மோதல் மோதலா தோட்டனே வாய்கை கரை ஓரம்
சாயாமல் சாய்ந்தாளே மார்பிலே
அள்ளி கட்டும் கண்டாண்கி அரகோரைய ஓதுங்க
அலுங்காம அணைதாளே வெடுவெடுப்ப மயங்க
மஞ்சள் கோண்ட கைகாரி மயக்கி விட்டள் என்னை
ஹெய் புய்யலல வாரி..தண்ணி வெல வானம்
தைய்யார தைய்ய..தைய்யார தைய்ய
சித்திர செவ்வாஅனம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்ம..என் கண்ணான கண்ணம்ம
போய் வரவா என்றாலே ஏக்கதுடன் பார்பா
நான் திரும்பி வரும் வரைக்கும் கரையினிலே நிப்பா
புனல் இல்லை உரவில்லை வாடுவாள்
என் முகத்தை பார்ததுமே துள்ளி துள்ளி வருவா
முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளி தருவா
சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத்தங்கம் போலே
ஹெய் புய்யலல வாரி..தண்ணி வெல வானம்
தைய்யார தைய்ய..தைய்யார தைய்ய
சித்திர செவ்வாஅனம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்ம..என் கண்ணான கண்ணம்ம
ஹெய் புய்யலல வாரி..தண்ணி வெல வானம்
தைய்யார தைய்ய..தைய்யார தைய்ய
சித்திர செவ்வாஅனம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்ம..என் கண்ணான கண்ணம்ம
Play to listen
02.Kanden Engum Poomakal (4.49)- SJanaki : Download
கண்டேன் எங்கும் பூமகல் நாட்டியம் கான்பதெல்லாமே
அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம் (2)
கண்டேன் எங்கும் பூமகல் நாட்டியம் கான்பதெல்லாமே
அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம் (2)
தொட்டுத் தொட்டுப் பேசும் தென்ரல் தொட்டில்கட்டியாடும்
உல்லம் (2)
காதலினாலே துல்லுகின்ர பென்மை இங்கே அல்லிக்கொல்ல
மன்னன் எங்கே
நினைத்தேனே அழைத்தேனே வருவாய் அங்கே அன்ரு
இங்கே இன்ரு
(கண்டேன்)
வனக்கிலியே ஏக்கம் ஏனோ கருங்குயிலே மோகம் தானோ
தூக்கமுமில்லை துவலுது முல்லை தழுவிடத்தானே
தவிக்குது பில்லை
தனிவாடை விலகாதோ நினைத்தால் சொர்க்கம் இங்கே
கன்னில் உண்டு
(கண்டேன்)
கல்லமில்லை கபடமில்லை காவலுக்கு யாருமில்லை
யார் வருவாரோ கனிகலும் பழுத்ததம்மா கொடி மொட்டு
மலர்ந்ததம்மா
என் வீடு இதுதானே எங்கும் எந்தன் உல்லம் சொந்தம் கொல்லும்
(கண்டேன்)
Play to listen
03.Kanden Engum Poomakal (Pathos) (3.20)- Vani Jairam : Download
Play to listen
04.Oru Vanavil Pole (4.04)- Jayachandran & SJanaki : Download
ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்ராய் என் உயிரிலே நீ கலந்தாய்
(ஒரு வானவில்)
வலர் கூந்தலின் மனம் சுகம் இதமாகத் தூண்டவா
வன ரானியின் இதழ்கலில் புது ராகம் பாடவா
மடிகொண்ட தேனை மனம் கொல்ல வருகின்ர முல்லை இங்கே
கலைமானின் உல்லம் கலையாமல் கலிக்கின்ர கலைக்னன்
எங்கே
கலைகல் நீ கலைக்னன் நான் கவிதைகல் பாடவா
(ஒரு வானவில்)
உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுலை
உனக்காகவே மலர்ந்தது கலைக் கோவில் மல்லிகை
இனிக்கின்ர காலம் தொடராதோ இனியெந்தன் உல்லம் உனது
கலிக்கின்ர சொந்தம் வலராதோ இனியெந்தன் வாழ்வும்
உனது
தொடர்கவே வலர்கவே இது ஒரு காவியம்
(ஒரு வானவில்)
0 comments: